Saturday, January 9, 2021

வேடப்பர் கோயில், விருத்தாசலம்.

 😀கணவன் தன் மனைவியிடம் ஒருமுறை ரூ. 250 கடன் வாங்கினான்.                  

😀😀சில நாட்கள் கழித்து  மறுபடியும் இன்னுமொரு ரூ250மனைவியிடமிருந்து  வாங்கிக்கொண்டான். 😀


😀சிலநாட்கள் பின் மனைவி சொன்னாள்  ரூபாய் 4100 தரவேண்டும் என்று ! குழம்பி போன கணவன் பல முறை மன்றாடி கேட்ட பிறகு, 

மனைவி கொடுத்த  கணக்கு வழிமுறை இதோ 👇🏽

.

1).            *Rs.   2   5  0*

2).            *Rs.   2   5  0*

                 ------------------

                  *Rs.  4 10  0*

                 ------------------

ஆக மொத்தம் ரூபாய் 4100.00

😲😲😲😲😲😲😲😲😲😲😲

    

தொடர்ச்சி: 😀😀😀


😀கணவன் முதலில் 100ரூ திருப்பித் தந்தான்.

4100

- 100

----------

4

----------

மறுநாள் 4 ரூ கொடுத்து மேற்சொன்ன கணக்குப்படி கடனை அடைத்து விட்டான்.

😂😂😂😂😂😂😂😂😂😂♥️♥️♥️#பொம்பளைக்கு ஒரு காலம் வந்தா ♥️♥️♥️##ஆம்பளைக்கு ஒரு காலம் வராமலா போயிடும்?

No comments:

Post a Comment